வர்கோத்தமம்
ஒரு கிரகம் ராசி சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதை குறிப்பதை வர்கோத்தமம் என்கிறோம். ராசி மற்றும் நவாம்ச சக்கரத்தில் ஒரே இடத்தில் லக்னம் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம்...
கிருத்திகை நட்சத்திரம்
கிருத்திகை நட்சத்திரம் பொதுவான குணங்கள்
இது 3-வது நட்சத்திரம். ஆறுமுகம் உள்ளது. கிருத்திகை என்னும் பெயரும் உண்டு. நாடகம், ஏலச்சீட்டு தொடர்பு உண்டு. ரயில் தண்டவாள பாதையில் இடர் உண்டாகும். இந்த...
மிருகசீரிடம் நட்சத்திரம்
இது மூன்று நட்சத்திரங்களால் ஆனது. ஒரு சமயம் மான்தலைபோலும் சில சமயம், தேங்காய் கண் போலவும் தோற்றம்அளிக்கும். அவைகள் ரிஷபத்தின் தலைப்போலவும் தெரியும். சந்திரன் மிருக சீரிடத்தின் வடக்கே ஊர்ந்து...
ரேவதி நட்சத்திர ரகசியங்கள்
மீன ராசி -ரேவதி நட்சத்திரம்
மௌன சாமியார்கள்,ராஜதந்திரி, சுயநலவாதிகள், மெதுவான நடை உள்ளவர்கள்.
பிறர் உழைப்பில் வாழ வெக்கப்படமாட்டார். நகைச்சுவையாய் பேசுவார். இவரை யாருக்கும் பிடிக்காது. பொறுப்பில்லாமல் இருப்பார். இவருடைய வேலைகளை பிறர்...
ஜோதிட பரிகாரங்கள்
சிவன் கோயிலில் உள்ள அம்பாளுக்கு திங்கட்கிழமை காலை தும்பை மலர் சாற்றிவழிபட சாபங்கள் நீங்கும்
மகாலெட்சுமிக்கு வெள்ளிமாலை செந்தாமரை படைத்துவழிபட செல்வம் செழிக்கும்.
வீட்டில் மண்பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை தரும்.
துர்க்கைக்கு...
மனைவியால் யோகம்
மேஷம் பாசமுள்ள தீவிரமான காதலன், பல பெண்களுடன் தொடர்பு.
ரிஷபம் அழகிய, கடமை உணர்வுள்ள மனைவி, சந்தோஷமான திருமணம், பேரின்ப மணவாழ்க்கையில் உறுதியான அசைக்க முடியாத காதல்.
மிதுனம் அதிக காமம், படித்த மனைவி,...
ஏழரை சனி என்றால் என்ன?
பொதுவாக, சனி(Sani) பகவான்- ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு (அதாவது உங்கள் ராசிக்கு) 3,6,11 ஆகிய இடங்களில் வரும் போதெல்லாம் நன்மைகளை வாரி வழங்குவார். அப்போது அவர் வள்ளல்....
செவ்வாய் சுக்ரன் பரிவர்த்தனை பலன்கள்
செவ்வாய் இல்லங்களில் சுக்கிரனும் , சுக்கிரன் இல்லங்களில் செவ்வாய் இருக்கும் நிலையானது , இந்தபரிவர்த்தனையானது நெருப்பும் பஞ்சும் இருப்பதை போலாகும்.
இவர்களுக்கு பெண்களை பார்த்த மாத்திரத்திலேயே மெழுகுவர்த்தி போல...
காதலில் வெற்றி
எந்தவகை காதலாக இருந்தாலும் ஐந்தாம் அதிபதி ஐந்தில் நின்ற கிரகம் ஐந்தாம் இடத்தைப் பார்த்த கிரகம் ஐந்தாம் அதிபதி உடன் இணைந்த கிரகங்கள் மற்றும் புதன் கேது சம்பந்தமே காதலுக்கு காராக...
திருத்தெற்றியம்பலம்
நின்ற திருக்கோலத்தைக் கண்டு திருப்தி அடையாதவர்கள் பள்ளி கொண்ட பெருமாளாகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதையும் மிகப் பிரசித்திப் பெற்ற திருநாங்கூரிலேயே காண முடியும். பக்தர்கள் கேட்காமலேயே அவர்களது உள்ளத்தை...
Recent Comments